ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமரமான காவியத்தை படமாக எடுத்த இயக்குனருக்கும் அந்த படத்தில் நடித்த போலீஸ் கமிஷனரின் பெயரை பின்னால் கொண்ட நடிகைக்கும் நல்ல நட்பு இருந்துச்சாம். அந்த நட்பின் அடிப்படையில்தான் இப்போது அவர் இயக்கியுள்ள உயிரை எடுக்கும் கடவுள் படத்திலும் நடிக்க வைத்தார். அதில் நடிகைக்கென சோலோ பாடலும் இடம் பெற வைத்தாராம். இப்போது நட்பு இன்னும் நெருக்கமாக உஷாராகிவிட்டனர் பெற்றவர்கள். ஆவின்பால் நடிகையின் நிலைமையை பக்குவமாக மகளிடம் எடுத்துச் சொல்லி இயக்குனரிடமிருந்து விலக வைத்து விட்டார்களாம்.