'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான்கு நாட்களுக்கு முன்னாடி சினி வதந்தியில் சொன்ன விஷயம் தான் இப்போது உண்மையாகியிருக்கிறது. ஜோதிமயமான நடிகை கில்லி நடிகருடன் நடிப்பது மாமனாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் மாமனார் மருமகள், இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த மனஸ்தாபம் பெரிதாகி மார்கண்டேயர் "எதுவுமே எனக்கு பிடிக்கலேன்னு" சொல்லிட்டு மன நிம்மதிக்காக சொந்த கிராமத்துக்கு கிளம்பி போயிட்டாராம். இதனால் தான் வேறு வழியே இல்லாமல் ஜோதிமயமான நடிகை கில்லி நடிகர் படத்திலிருந்து விலகினாராம். படத்திலிருந்து மருமகள் விலகிட்டாலும் மாமனார் மன வருத்தத்தில் தான் இருக்கிறாரம். கில்லி நடிகர் பேசினால் மார்கண்டேயர் சம்மதிப்பார்னு எலி இயக்குனர் சொன்னாராம். மற்றவங்க முடிவுல நான் தலையிட மாட்டேன்னு கில்லி நடிகர் ஸ்டிராங்கா சொல்லிட்டாராம்.