விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
நான்கு நாட்களுக்கு முன்னாடி சினி வதந்தியில் சொன்ன விஷயம் தான் இப்போது உண்மையாகியிருக்கிறது. ஜோதிமயமான நடிகை கில்லி நடிகருடன் நடிப்பது மாமனாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் மாமனார் மருமகள், இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த மனஸ்தாபம் பெரிதாகி மார்கண்டேயர் "எதுவுமே எனக்கு பிடிக்கலேன்னு" சொல்லிட்டு மன நிம்மதிக்காக சொந்த கிராமத்துக்கு கிளம்பி போயிட்டாராம். இதனால் தான் வேறு வழியே இல்லாமல் ஜோதிமயமான நடிகை கில்லி நடிகர் படத்திலிருந்து விலகினாராம். படத்திலிருந்து மருமகள் விலகிட்டாலும் மாமனார் மன வருத்தத்தில் தான் இருக்கிறாரம். கில்லி நடிகர் பேசினால் மார்கண்டேயர் சம்மதிப்பார்னு எலி இயக்குனர் சொன்னாராம். மற்றவங்க முடிவுல நான் தலையிட மாட்டேன்னு கில்லி நடிகர் ஸ்டிராங்கா சொல்லிட்டாராம்.