பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வேலை செய்றதுன்னு முடிவு பண்ணிட்டால அதுல வெள்ளக்காரன் மாதிரி இருக்கிற நடிகர், இப்போது வெள்ளக்கார நடிகர்கள் மாதிரியே சம்பளம் கேட்க ஆரம்பிச்சிருக்கிறாராம். லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் "பெரிய வீரன் படம் பெரிய ஹிட்டு தெரியுமா? அதனால் 2 கோடி சம்பளம் கொடுங்க"ன்னு கேட்கிறாராம். இதோடு விட்டால் பரவாயில்லை. "ஹிட்டே கொடுக்காத நடிகருக்ககு பல கோடி கொடுக்கிறீங்க. மினிமம் கியாரண்டி ஹீரோவான எனக்கு கொடுத்தா என்னவாம்?" என்ற அவரையும் வம்புக்கு இழுக்குறாராம். "மூணு நாள் படம் ஓடிட்டா முழுசா மாறிடுறாங்கப்பா இந்த ஹீரோக்கள்"னு கோடம்பாக்க வாசிகள் புலம்புகிறார்கள்.