இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அந்த மாஜி சாக்லெட் பாய் தனியாக வந்த ஒருத்தனுடன் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்றைய ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்கிறார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை. படப்பிடிப்பு தளத்தில் அவர் காட்டுகிற தெனாவெட்டு. ஆங்கிலம் தெரியாதவர்களிடம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பந்தா, கேரவனுக்குள் யாரையும் அனுமதிக்காத தனிமை, சக நடிகர்களை ஏளனமாக பார்ப்பது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை நிற்க வைத்தே பேசுவது என அவர் பண்ணுகிற அலப்பறைகள் தாங்க முடியலையாம். அவரை வைத்து வேட்டை நடத்தும் மனோபலமிக்க தயாரிப்பாளர் அவரிடம் மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறாராம். "படம் முடியட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரியை" என்று புலம்பிக் கொண்டு திரியுறாராம் காமெடி தயாரிப்பாளர்.