மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அந்த வெண்கல குரல் பாடகர் கொஞ்ச காலமாகவே கவலையில் இருக்கிறார். உலக சோகங்களையெல்லாம் தன் குரலில் வெளிப்படுத்தியவரின் வாழ்க்கையில் இப்போது சில சோகங்கள். அவரது மகனும் பாடகர்தான். மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து நிற்கிறார்களாம். சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்டதாம். மகனும், மருமகளும் கோர்ட் படியேறினால் மானம் போகுமே என்ற கவலையில் கோவில் கோவிலாக படியேறிக் கொண்டிருக்கிறார் பாடகர். மகன் நடிக்க ஆரம்பித்ததுதான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் என்கிறார்கள்.