ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கலாபகாதலியாக வந்த அட்சயமான நடிகை யாரும் வாய்ப்பு தராததால் சொந்தப் படம் தயாரித்து அதில் நடித்தார். படத்தை ஒரு நடன இயக்குனர் இயக்கினார். மலேசியாவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடன இயக்குனருக்கும், நடிகைக்கும் கருத்து மோதல் ஏற்பட படத்தை பாதியில் விட்டுவிட்டு நாடு திரும்பி விட்டார் நடன இயக்குனர். கையில் பணமும் இல்லாமல் படத்தை இயக்க இயக்குனரும் இல்லாமல் தவித்த நடிகைக்கு மலேசியாயில் உள்ள அவரது நண்பர்கள் சிலர் உதவி செய்ய... மீதிப் படத்தை தானே இயக்கி நடித்து திரும்பியிருக்கிறார் நடிகை.