ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அம்மாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட பம்ளிமாஸ் நடிகை இப்போது சுதந்திரமாக ஹேப்பியாக இருக்காராம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஓட்டல் அறையிலேயே முடங்கிக்கிடந்த நடிகையை இப்போது நட்ச்சத்திர ஓட்டல் பார்ட்டிகளில் அடிக்கடி பார்க்க முடிகிறதாம். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வம்பு நடிகர் இப்போது எஸ்.எம்.எஸ் மூலம் நடிகையுடனான தனது நட்பை புதுப்பிக்க தொடங்கியிருக்காராம். சுதந்தர பறவையாகிவிட்ட நடிகையுடன் இப்போது ஹீரோக்களும் நெருங்கி பழக ஆரம்பிச்சிருக்காங்களாம்.