ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சென்னையில் சித்தியுடன் தங்கியிருந்து படங்களில் நடித்து வந்த அங்காடி தெரு நடிகை. சித்தியுடன் சண்டைபோட்டுக் கொண்டு ஐதாராபாத்திற்க்கு குடிபெயர்ந்தார். முன்பு காதலித்துக் கொண்டிருந்த இரண்டு எழுத்து ஹீரோவுடன் இப்போது காதலை புதுப்பித்திருப்பதுடன் திருமணத்துக்கும் தயாராகி விட்டார். “இனிமே உன் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு”ன்னு நடிகர் குடும்பமும் முன்னால நிக்குறாங்களாம். இதனால் அங்காடி நடிகை சென்னையில் செட்டிலாக நடிகரின் வீடு அருகிலேயே ஒரு வீட்டை பிடித்திருக்கிறார்கள். தனக்கென ஒரு சொந்தம் உருவாகி வருவதில் சந்தோஷத்தில் இருக்கிறாராம் நடிகை.