இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் லிங்குசாமியின் சமீபத்திய படங்கள் தோல்வியைத் தழுவியதால் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில் மனம், 24 போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரம் குமார், அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கபார் சிங் படப்புகழ் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 2017 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.