ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய கோபிசந்த், தெலுங்கில் நாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். கோபிசந்தின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சௌக்கியம் உள்பட அவரது சமீபத்திய பல படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதற்கு காரணம் தனது மேனேஜர் தான் என கோபிசந்த் குற்றம் சாட்டி அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டாராம். கோபிசந்தை தேடி வந்த பல நல்ல கதைகளை அவரது மேனேஜர் தனது அனுமதி இல்லாமல் தவிர்த்ததாக கோபிசந்த் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஆக்ஸிஜன் எனும் படத்தில் கோபிசந்த் நடித்து வருகின்றார். இயக்குனர் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கோபிசந்த் இராணுவ அதிகாரியாக நடிக்கின்றார். நடிகை ராக்ஷி கண்ணா இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.