'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் ஒன்பதுதாரா. தமிழில் டப்பிங் பேசியதைப்போல சொந்த மொழியில் பேச வேண்டும் என்று விரும்பி டப்பிங் பேசியிருக்கிறார். பேசுவதை கேட்ட இயக்குனர் “உங்க குரல் சரியில்லை. டப்பிங் பண்ணிக்கிறோம்”னு சொல்லியிருக்கிறார், இதை அவமானமாக கருதிய தாரா, “15 நாள் டயம் கொடுங்க நான் பேசுறேன்”னு சொல்லிட்டு மலையாள டப்பிங்கிற்கு தனி பயிற்சி எடுத்துள்ளார். அதிலும் குரல் மெருகேறவில்லை. கிறிஸ்தவ பெண்ணான நடிகைக்கு மலையாள அய்யர் பேச்சு மாடுலேஷன் வரவில்லையாம். இதனால் டப்பிங் பண்ண இயக்குனர் முடிவு பண்ணிட்டாராம். இதனால் அப்செட்டில் இருக்கிறார் நடிகை.