போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
நடந்து முடிந்த ஆக்டருங்க தேர்தல்ல தோல்வி அடைந்த நாட்டாமை மனநிம்மதிக்காகவும், சில தர்மசங்கடங்களிலிருந்து விலகிக் கொள்ளவும் பேமிலியோடு வெளிநாடு டூர் கிளம்பிட்டாராம். இனி ஆக்டருங்க சங்கத்து மண்ணுல கால் வைக்கப்போறதில்லேன்னு முடிவெடுத்திருக்காராம். தேர்தலுக்கு முன்பு காரசாரமாக பேசிய நாட்டாமையின் மைத்துனர் பெங்களூரில் ஓய்வெடுக்கிறாராம். நாட்டாமை அணியில் ஜெயித்த சிலரும் வெற்றி அணியுடன் ஐக்கியமாகி விட்டார்களாம்.