தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
யாரையும் விடுவதாக இல்லை சண்டக்கோழி நடிகரின் டீம். உச்ச நடிகர்களை சந்தித்ததை அடுத்து, சமீபத்தில் கேப்டனையும் சந்தித்து ஆதரவு கோரினார்கள். அதற்கு அவரோ, நான் அரசியலில் இருக்கிறேன். அதுவும் ஆளுங்கட்சிக்கு எதிரானவனாக இருக்கிறேன் இந்த நேரத்தில், என்னை சந்தித்தால் அவர்கள் அதிருப்தியாகி விடுவார்களே என்றாராம். அதோடு, அவர்களுக்கு ஆதரவானவர்கள் அனைவருமே நாட்டாமை பக்கம் திரும்பி விடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அதிலுள்ள அரசியல் சூட்சுமத்தை சொன்னாராம். அதன்பிறகுதான், ஓ இப்படியும் ஒரு அரசியல் இருக்கிறதே என்பது சண்டகோழிக்கு உரைத்ததாம். ஆக, இந்த இடத்தில் வேகம் முக்கியமல்ல விவேகம்தான் முக்கியம். என்பதை உணர்ந்து விட்ட திமிறு நடிகர், இப்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தனக்கு எதிராக வாக்களித்து விடுவார்களோ என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறாராம்.