ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளரான அந்த பாண்டியன் நடிகர், சமீபகாலமாக எந்த ஹீரோ, இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதில்லை. பெரும்பகுதி பணத்தை இவர்களுக்கு சம்பளமாக கொடுத்து விட்டு படங்களை ரிலீஸ் பண்ணவே முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் தயாரிப்பாளர்கள் என்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அனைவரையுமே ஒரு ஆடியோ விழாவில் சாடினார். ஆனால் இதை அந்த பாயும் புலி நடிகர் கண்டித்துள்ளார். அதோடு, எல்லா ஹீரோக்களுமே அவர் சொல்வது போல் இல்லை. பலர் தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுக்கிறார்கள். அதனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் அவர் குறை சொல்லாமல், யார் யாரென்று பட்டியலிட்டு சொன்னால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.