பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஓயாத அலைகள் நாயகன் நடிப்பில் வெளிவந்த அமரமான படத்தின் இரண்டாம் பாகத்தை சொந்த தயாரிப்பில் எடுக்க ஆசைப்பட்டார் அதன் இயக்குனர். அறிமுக விழாவெல்லாம் பிரமாண்டமாக நடந்திச்சு. படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு ஷூட்டிங் கூப்பிட்டிருக்கிறார் இயக்குனர். "ஹீரோயினா யாரை பிக்ஸ் பண்ணியிருக்கீங்க?"ன்னு கேட்டிருக்கார் நடிகர். இரண்டாவது வரிசை ஹீரோயின் ஒருத்தரை சொல்லியிருக்கிறார் இயக்குனர் "ஹேய்... என்ன இது... நான் யூத்தாக்கும் டாப்புல இருக்கிற ஹீரோயினை பிடி மேன்"னு சொல்லிட்டு போனை வைத்துவிட்டாராம். அன்று முதல் நடிகருக்கு எப்போ போன் போட்டாலும் அவர் போன் நாட் ரீச்சபிள்னு மட்டும்தான் பதில் சொல்லுதாம். எத்தனை வருஷம் ஆனாலும் அலை திருந்தாது. அது அடிச்சிக்கிட்டேதான் இருக்கும்னு உணர்ந்த இயக்குனர் படத்தை தூக்கி பரண்மேல போட்டுவிட்டு வச்சிட்டு வேற வேலை பார்க்க கிளம்பிட்டாராம்.