சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
ப்ரியமான பெல் நடிகைக்கு தேசிய விருது வாங்கியும் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் அவரது அம்மாவின் வாய்ஸ்தான் என்பார்கள். மகளை ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு நினைத்துக்கு கொண்டு வருகிறவர்களிடம் குரல் உயர்த்தி பேசுவதும் அதிகமாக சம்பளம் கேட்பதுமாக இருப்பதால் நடிகை பக்கமே யாரும் செல்வதில்லை. சில காலம் அம்மாவை அடக்கி வைத்திருந்தார் நடிகை. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய மாதிரி அம்மா நடிகை திரும்பவும் நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டாராம்.