ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பம்ளிமாஸ் நடிகை எந்த ஊருக்கு போனாலும், எந்த ஓட்டலில் தங்கினாலும் நடிகையின் தாய்குலம் அந்த ஓட்டல் நிர்வாகத்திடம் அறையில் கேமரா எதுவும் இல்லை என்று எழுதி வாங்கிக் கொள்கிறாராம். அதற்காக கூடுதல் கட்டணமும் செலுத்தி விடுகிறாராம். மகள் தங்குவதற்கு முதல்நாளே மகளின் தனி பாதுகாவலர்களை கொண்டு அறை முழுக்க சோதனையிடச் செய்கிறாராம். இதுதவிர கேமரா இருந்தால் அதை செயலிழக்க செய்யும் நவீன கருவி ஒன்றுக்கும் ஆர்டர் கொடுத்திருக்கிறாராம். பல நாடுகளின் அதிபர் மாளிகையில் பயன்படுத்தப்படும் இந்த கருவியின் விலை ரொம்பவே காஸ்ட்லியாம். இந்த மூன்றடுக்கு பாதுகாப்புக்கு காரணம் அண்மையில் வெளியான ஒரு குளியல் காட்சிதானாம்.