டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்..." என்று பாடாமல் பாடித் திரிந்து கொண்டிருக்கிறார். சிவனுக்கு எதிர்ல இருக்கிற சாமி பெயர்கொண்ட காகித கத்தி நாயகி. எல்லாவற்றுக்கும் காரணம் அவரது மானேஜர்தானாம். "நான் சொன்னா உங்க படத்துல எப்படி வேணாலும் நடிப்பாங்க. நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க"ன்னு ஏகப்பட்ட தயாரிப்பாளருங்ககிட்டேயும், இயக்குனர்கள்கிட்டேயும் சொல்லி ஏகப்பட்ட பணம் வாங்கியிருக்காராம். விஷயத்தை கேள்விப்பட்ட நடிகையோ "அய்யய்போ நான் நீங்க நினைக்கிற மாதிரி நடிகையில்லை"ன்னு கத்தி கதறியவர் இப்போ எனக்கு மானேஜர்னு யாரும் கிடையாது. எல்லாமே என்னோட அப்பா அம்மாதான்னு அறிக்கை விட்டிருக்காரு. "சரியான பேக்ரவுண்ட் இல்லேன்னா நடிகையை கவுக்கிறதுக்கு ஆயிரம் மானேஜர்கள் அலையுறாங்க"ன்னு புலம்புறாங்க நடிகையோட தாய்குலம்.