மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அனேகமான படத்தில் மாரி பாட்டு எழுதிய புது கானா காரருக்குதான் இப்போது கோடம்பாக்கத்துல திடீர் மவுசு. பணத்தை கையில வச்சிக்கிட்டு தயாரிப்பாளரும், இயக்குனரும் தேடினால்... அவர் வியாசர்பாடி பக்கம் விடிய விடிய பிரண்ஸ்சுங்களோட கானாவுல இருக்காராம். "பாட்டு எழுதுறீங்களா தம்பி?"ன்னு கேட்டால் "நானே பாடுவேன் ஆடுவேன் ஓகேவா"ன்னு சொல்றாராம். சம்பளத்தையும் எக்குத்தப்பா கேட்குறாராம். ஒரு பாட்டுக்கே இந்த ஆட்டம்னா போக போக என்ன ஆகுமோன்னு மூக்கு மேல விரல் வைக்குறாங்களாம் தயாரிப்புங்க. மாரி காட்டில் மழை கொட்டுறதை பார்த்து மில்க் கானா கலங்கி போயிருக்காராம்.