ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேயை இயக்கிய கருப்பு கண்ணாடி இயக்குனர் அடுத்து நாட்டாமை நடிகரை வைத்து படம் இயக்கப்போகிறாராம். இதற்கான கதையை நாட்டாமையிடம் சொல்லி ஓகே வாங்கினாராம். நாட்டாரமயின் மனைவியே தயாரிப்பதாகவும் முடிவாச்சு. இந்த நிலையில் நாட்டாமையிடம் கண்ணாடி இயக்குனர் சொன்ன கதை ஏற்கெனவே வோர்ல்ட் நாயகனுக்கு சொல்லி அவர் ரிஜக்ட் பண்ணின கதைன்னு தெரிய வந்துச்சாம். இதை மறைச்சு ஏன் கதை சொன்னீங்கன்னு நாட்டைமையின் மனைவி கண்ணாடி இயக்குனரை பிடிச்சு எகிற... "அவருக்கு சொன்ன கதைதான் ஆனால் அதை நாட்டாமைக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தியிருக்கேன்"னு சொல்லி சமாளிச்சாராம் கண்ணாடி. ஆரம்பமே பிரச்சினையா இருக்கேன்னு இப்போதைக்கு ப்ராஜக்கை வெயிட்டிங் லிஸ்டுல வச்சிருக்காங்களாம்.