அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இனிப்பு கடை நடிகை தமிழுக்கு ஒரு கோடியும், தெலுங்கிற்கு ஒன்றரை கோடியும் சம்பளம் வாங்குகிறவர். அவரை சண்டக்கோழி இயக்குனரின் புதிய படத்துக்கு புக் செய்ய சென்றார்கள். அப்போது இரண்டரை கோடி சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்தாராம் நடிகை. சண்டக்கோழி நடிகரின் படத்துக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கும். அதனால் தெலுங்கிற்கும் சேர்த்து சம்பளம் கேட்டிருக்கிறார். வேண்டுமானால் இரண்டு லாங்குவேஜுலேயும் சேர்த்து எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டாராம். அதனால் இனிப்பு கடையை விட்டுவிட்டு வேறு நடிகை பார்க்கலாமா அல்லது சண்டக்கோழியின் தோழியான மங்களரமான மேனன் நடிகையையே நடிக்க வைக்கலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்.