ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் கொடிகட்டி பறந்த தமிழ் சினிமாவில் தனது இரண்டு மகள்களுமே ஜெயிக்க முடியாமல் போனதில் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம் மாஜி ஹீரோயின், ஓயாத அலைகள் நாயகி. மகள்களை எப்படியாவது தூக்கி நிறுத்த ஒரு டாப் ஹீரோவுக்கு இரண்டு மகள்களையும் ஹீரோயினாக்கி தானே ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக தற்போது கமர்ஷில் ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் நடிகையின் கணவருக்கு இதில் விருப்பம் இல்லையாம். அதையும் மீறி மகள்களை ஜெயிக்க வைக்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறாராம் நடிகை.