இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கான், கபூர் நடிகர்கள் கை கழுவிய நிலையில் பிசின் நடிகை தன் கவனத்தை தமிழ் பக்கம் திருப்பி இருக்கிறார். தன்னுடன் நடித்த ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் பெரிய டின்னர் வைக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம். அதோடு சமீபத்தில் தான் எடுத்த கிளாமரான புகைப்படங்களையும் மெயில் பண்ணியிருக்காராம். "சினிமாவே வேண்டாம் கல்யாணத்தை பண்ணிக்கொண்டு செட்டிலாகு" என்று சொல்லும் அப்பாவோடு அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம். வீம்புக்கு பெயர் பெற்றவரான நடிகை எப்படியாவது தமிழில் விட்ட இடத்தை பிடிக்க சபதம் ஏற்றிருக்கிறாராம். அவரை உள்ளே விடக் கூடாது என்று ஒரு காலத்தில் பிசினால் புறக்கணிக்கப்பட்ட நடிகர்களெல்லாம் கூட்டணி வைத்து செயல்படுகிறார்களாம். அதனால்தான் பிசினால் தமிழில் ஒட்டவே முடியலையாம்.