ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகத்து உலகம் தாண்டி படம் எடுக்குற செல்வமான இயக்குனர் அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் தவிக்கிறாராம். என்னை புரூப் பண்றதுக்கு யாருமே சான்ஸ் தரமாட்டேங்குறாங்களேன்னு புலம்புகிறாராம். கடைசியாக தம்பியே சரணனம்னு ஒல்லி பிச்சான்கிட்ட போய் நிக்குறாராம். சொந்த கம்பெனி ஆரம்பிச்சு படம் எடுத்துக்கிட்டிருக்கிற தம்பியிடம் அடுத்த படத்தை தயாரிக்க கேட்டாராம். "உன்னோட பட்ஜெட்டெல்லாம் எனக்குத் தாங்காது மூணு கோடிக்குள்ள எடுக்குற மாதிரி ஒரு சப்ஜெக்ட் சொல்லு தயாரிக்கலாமுன்னு கண்டிசன் போட்டிருக்கிறாராம் தம்பி. ஆனால் அண்ணனோ பதினைஞ்சு கோடின்னு பிடிவாதமா இருக்காராம்.