பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசை அமைப்பாளராக நன்றாக வளர்ந்து கொண்டிருந்த அந்த இளம் இசை அமைப்பாளருக்கு திடீரென்று ஹீரோ ஆசை வந்தது. எழுதுற பொருள் படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். இப்போதெல்லாம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு போறதை விட ஜிம்முக்கும், பியூட்டி பார்லருக்கும்தான் அதிகமாக போக ஆரம்பிச்சிருக்காராம். நான் ரொம்ப அழகாயிட்டேன்னு டுவிட்டர்ல எழுதுறாராம். கையில் இருக்கும் படங்களைகூட இசை அமைப்பாளரின் அப்பாதான் உட்கார்ந்து முடித்துக் கொண்டிருக்கிறாராம். ஒரு படத்திற்கு மேல் நடிக்க மாட்டேன் என்று காதல் மனைவியிடம் உறுதி சொன்னவர். இப்போது முழு நேர நடிகராகி இசை உலகை விட்டு இச் உலகில் சஞ்சரிக்கிறாரே என்பது இளம் மனைவியின் கவலை.