துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தேர்தல் பிரச்சாரம் பண்றதுக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் தேசிய கட்சி தங்கள் கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய ஆந்திரத்து அரசியல் பெரும்புள்ளி மூலம் ஒன்பதுதாராவை அணுகினாங்களாம். பத்து படத்துக்கு வாங்குற சம்பளத்தை ஒரே பேமெண்டா கொடுத்துடுறோம்னு சொன்னாங்களாம். ஆனா "ஆளைவிடு சாமிங்களா" என்று பெரிய கும்பிடாக போட்டு திருப்பி அனுப்பிட்டாராம் ஒன்பதுதாரா. இதனால ஆந்திரத்து பாலிட்டிக்ஸ் மூலமா ஏதாவது பிரச்சினை வருமோன்னு பயந்த நடிகை தமிழ்நாட்டின் வாரிசு நடிகர் மற்றும் தயாரிப்பாளரிடம் இதைச் சொல்ல நான் பார்த்துக்கிறேன்னு தைரியம் சொல்லியதோடு. தனக்கு தெரிஞ்ச ஆந்திரத்து பெரிய தலைகள் மூலம் பாலிட்டிக் சைடு கோபத்தை தணிச்சிட்டராம்.