இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
காகித கத்தி படத்தில் நடித்த நடிகர் உருப்படியாக நான்கு படம் நடிக்கவில்லை. அதற்குள் அவர் பண்ற அலப்பறைகள்தான் தாங்கவில்லையாம். கமல், விக்ரமிற்கு பிறகு அவர்தான் நடிப்பின் அடையாளம் என்கிறாராம். வெண்ணிலாவை வா என்று கூப்பிடும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் பார்வையற்றவர் வேடம் கிடைத்தும் அந்தப் படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டாராம். பார்வையற்ற படம் நன்றாக ஓடியதும், வெண்ணிலாவை அழைக்கும் படத்தில் நடிப்பதை விரும்பலையாம். விவகாரம் தயாரிப்பு சங்கம், நடிகர் சங்கத்துக்கு போக கூப்பிட்டு பஞ்சாயத்து பேசி நடிக்க வச்சிருக்காங்களாம். பார்வையற்ற படத்துக்கு பிறகு ஒரு படத்துல நடிக்க முழுசா மூணு கோடி கேக்குறாராம்.