வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஒளிஓவியர் மறைவுக்கு பின்னர் அவரிடம் சினிமா பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் இப்போது திக்கு தெரியாத காட்டில் நிற்பது போல நிற்கிறார்களாம். சினிமா பயிற்சி பள்ளியை தொடர்ந்து நடத்தலாமா? மூடிவிடலாமா என்று ஒளி ஓவியரின் குடும்பம் யோசித்து வருகிறதாம். பாதி பயிற்சியுடன் நிற்கும் மாணவர்களுக்கு கோல்ட்பிஷ் இயக்குனரும், பொல்லாதவனையே இயக்கிவரும் பயிற்சியை தொடர்ந்திருக்கிறார்களாம். அவர்களும் "பாதியில் இருப்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து அனுப்புகிறோம். புதிதாக சேர்த்தால் எங்களால் தொடர்ந்து செய்ய முடியாது" என்று கூறிவிட்டார்களாம். நல்ல சினிமா கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒளி ஓவியரின் கனவு நிறைவேறுமா? என்று தெரியவில்லை.