‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2 வது லயன் வேகமா ஒடுறதுல எல்லோருக்கும் சந்தோஷம்தான். ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் ரொம்ப கவலையில இருக்காராம். அது அந்தப்படத்தில் சத்யா ரோலில் நடித்த நடிகையோட அம்மா குலம். "அந்த இயக்குனரு என் மகளை அநியாயமா கொன்னுட்டாரேன்னு (படத்துலதான்) எல்லோர்கிட்டேயும் புலம்பிக்கிட்டிருக்காராம். அந்த உசரமான நடிகை வில்லன்களால் கொல்லப்பட்டு விடுவார். அதுக்குபிறகு தன் மகள் தான் ஹீரோவுக்கு ஜோடியா வருவா, ஒரு வேளை பார்ட் 3 எடுத்தா உங்க மகள்தான் ஹீரோயின்னு சொல்லியிருந்தாங்களாம். கதைய அப்படியே மாற்றி எடுத்து என் மகளை கொன்னுட்டாரேன்னு புலம்பிக்கிட்டு திரிகிறாராம் அம்மா குலம்.