ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்துல பிரகாச இசை அமைப்பாளருக்கும் பாடகிக்கும் தடபுடலா கல்யாணம் நடந்துச்சு. அட அதுக்குள்ள என்னாச்சுன்னு பதற வேண்டாம். இது ஒரு செண்டிமெண்ட் சமாச்சாரம்தான். இசையோட அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு வாழ்றாங்க என்கிறது ஊருக்கே தெரிஞ்ச விஷயந்தான். கல்யாணத்துக்கு அம்மாவ அழைச்ச மகன் "கல்யாணத்துல வந்து லேசா தலைகாட்டிட்டு போயிடுங்க போதும். நீங்க வரலைன்னு யாரும் நினைக்க கூடாதுல்ல" அதான்னு சொன்னாராம். அது மாதிரியே கல்யாணத்துக்கு வந்த தாய் லேசா தலைகாட்டிட்டு அன்னிக்கு நடந்த இன்னொரு நிகழ்ச்சியில கலந்துக்க போயிட்டாராம். கல்யாணத்த முன்னால நின்னு நடத்த வேண்டிய புயலான தாய்மாமனும் யாரோ மாதிரி ரிசப்சனுக்கு வந்துட்டுப் போனாராம். கல்யாணத்துக்கு பிறகாவது இரண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்துடும்னு நினைச்சவங்களுக்கு ஏமாற்றமா போயிடுச்சாம்.