'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அன்பு பாசத்தை பற்றியும், குடும்பம் பற்றியும் மேடைகளில் கவிதை பொங்க பேசும் பெரிய அரசு கவிஞரின் பேமிலிக்குள் நடப்பது அதற்கு நேர் எதிர்மாறானதுதானாம். கவிஞரும் அவரது பொன்னான மனைவியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்வது கோலிவுட்டின் கோலி சோடாவுக்கு கூட தெரிஞ்ச ரகசியம்தான். சமீப காலமாக கம்யூனிஸ்ட் தலைவர் பெயர் கொண்ட மகனுக்கும், கவிஞருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக்கிறதில்லையாம். கவிஞரோடு இப்போ இருகிறது இளைய புத்திரன் மட்டும்தானாம். அவனை தன்னைப்போலவே பெரிய கவிஞனாக்குவதுதான் இப்போது கவிஞரின் இலக்காம். "கடலுக்கு அருகில் கடல் மாதிரி வீடு இருக்கு. வைரங்கள் ஒரு புறமும், முத்துக்கள் மறுபுறமும் குவிந்து கிடக்குது. ஆனால் பேமிலிக்குள்ள சந்தோஷம் இல்லியே" என்று வருந்துகிறது கவிஞரின் நட்பு வட்டாரம்.