தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருடனை கிராமத்தில் அழைக்கும் பெயர் கொண்ட படத்தில் நடித்த மூன்றெழுத்து நடிகர், மூணாவது படத்திலேய காதலித்த பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் புகழ்பெற எண்ணியவர் அவரசப்பட்டு கல்யாணம் பண்ணிட்டோமோ என்று நினைக்க ஆரம்பித்தார். கொஞ்ச நாள் உடன் நடித்த ஓவியமான நடிகையுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். விஷயம் பேமிலிக்குச் செல்ல. குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். குடும்ப கவலையை மறக்க நடிகர் பாட்டிலைத் தேட அதுவே முழுநேர பழக்கமாகி விட்டது. இப்போது அதை நிறுத்த ட்ரீட்மெண்ட் வரைக்கும் போகுற நிலைமையாயிடுச்சு. பிரபலமான டாக்டரின் ஆலோசனைப்படி நடிகர் இப்போ மாறிக்கிட்டிருக்கிறாராம். ஓவியமான நடிகையும் இப்போ விலகிக் கொள்ள குடும்ப பிரச்சினை குறைந்து நடிகரும் தேறிக்கிட்டிருக்காராம்.