ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருடனை கிராமத்தில் அழைக்கும் பெயர் கொண்ட படத்தில் நடித்த மூன்றெழுத்து நடிகர், மூணாவது படத்திலேய காதலித்த பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் புகழ்பெற எண்ணியவர் அவரசப்பட்டு கல்யாணம் பண்ணிட்டோமோ என்று நினைக்க ஆரம்பித்தார். கொஞ்ச நாள் உடன் நடித்த ஓவியமான நடிகையுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். விஷயம் பேமிலிக்குச் செல்ல. குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். குடும்ப கவலையை மறக்க நடிகர் பாட்டிலைத் தேட அதுவே முழுநேர பழக்கமாகி விட்டது. இப்போது அதை நிறுத்த ட்ரீட்மெண்ட் வரைக்கும் போகுற நிலைமையாயிடுச்சு. பிரபலமான டாக்டரின் ஆலோசனைப்படி நடிகர் இப்போ மாறிக்கிட்டிருக்கிறாராம். ஓவியமான நடிகையும் இப்போ விலகிக் கொள்ள குடும்ப பிரச்சினை குறைந்து நடிகரும் தேறிக்கிட்டிருக்காராம்.