Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

இயக்குனர் பிடியில் தவிக்கும் நடிகை

Cine Gossipsதஞ்சாவூர் நெல்லுக்கு புகழ்பெற்ற பகுதிங்றதால அதை செல்லமா கூப்பிடுற பெயரைக் கொண்ட இயக்குனர்தான் கடைத் தெரு நாயகியை அறிமுகப்படுத்தி கொஞ்ச நாள் தன் கஸ்ட்டியிலேயே வச்சிருந்தார். இது எல்லாருக்கும் தெரிஞ்ச சீக்ரெட்தான். அந்த நன்றியை மறக்காம கடைத் தெரு நாயகியும், அவரோட தாய்குலமும் அவர் என்ன சொன்னாலும் செய்வாங்க. சமீபத்துலகூட நல்ல பெயர் எடுத்த கடைத் தெரு நாயகி அந்த இயக்குனர் எடுத்த ஒரு வில்லங்கமான படத்துல அவருக்கு ஜோடியாக நடிச்சார். அப்படி இருந்தும் இயக்குனரு விடுறதா இல்லியாம். இப்போது ஒரு கதை ரெடி பண்ணி வச்சிக்கிட்டு எனக்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்து நடிச்சி குடுத்துட்டுபோன்னு மிரட்டிக்கிட்டிருக்காராம். நடிகையும் இப்போ அப்போன்னு தள்ளிப்போட்டுகிட்டே போறாராம். இதுல இயக்குனரு கடும் கோபத்துல இருக்காராம். நடிக்கவும் முடியாம, தவிர்க்கவும் முடியாம தவிக்கிறாராம் நடிகை.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

பொதுஜனம் - madurai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-24 22:25:55 Report Abuse
பொதுஜனம் டைரக்டர் களஞ்சியம்..நடிகை அஞ்சலி..அவர் படத்தி்ல நடிக்றதுக்கு பிட்டு படத்தி்ல நடிக்கலாம்
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
angel - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-02-23 13:13:52 Report Abuse
angel who is this
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in