மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மூன்றெழுத்து பூ நடிகை அரசியலில் இப்போது பரபரப்பாக இருக்கும் சூழ்நிலைகள் அவரது கணவர் குலத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மூத்த தலைவருடன் இணைத்து வந்த செய்திகள் அவரை ரொம்பவே அதிர்ச்சி அடையச் செய்து விட்டதாம். நண்பர்கள் போன் பண்ணி இதுபற்றி விசாரிக்கும்போது ரொம்பே அவமானப்படுகிறாராம். இதுவரை பூ நடிகையின் சுதந்திரத்தில் தலையிடாத கணவர்குலம் இப்போது "இதெல்லாம் தேவையா?" என்று கோபப்பட்டிருக்கிறாராம். எதற்குமே கோபப்படாத கணவர் இந்த விஷயத்தில் கோபத்தை காட்டியது பூ நடிகைக்கு அதிர்ச்சியாம். இவரும் சரியாகப் பேசி சில நாட்கள் ஆகிறதாம். குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லவே பயப்படுகிறார்களாம்.