'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
மெரீனா பீச்சுல பசங்களை வச்சு படம் எடுத்த இயக்குனரின் புதுப் படத்துல களவாணி நடிகரும், டி.வி.தொகுப்பாளரும் சேர்ந்து நடிக்கிறாங்க. படம்தான் காமெடியே தவிர திருச்சியில படப்பிடிப்பு நடக்குறப்போ நடந்த விஷங்கள்லாம் ரொம்பவே சீரியசாம். படத்துல நடிக்கிற சில்க் சாயல் கொண்ட நடிகையோட யார் ரொம்ப அன்பா இருக்குறதுங்றதுல பெரிய ரேஸே நடந்துச்சாம். இரண்டு பேரும் மாறி மாறி அன்பு காட்டினதுல நடிகை ஆடிப்போயிட்டாராம். இயக்குனரு கடமையே கண்ணா இருக்க, இவிங்க அலம்பல்தான் தாங்க முடியலையாம். இரண்டு பேரோட அன்பு பிடியில சிக்காம இருக்க நடிகை பட்ட அவஸ்தையை யூனிட் காரங்க கதை கதையா சொல்றாங்க.