ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெரீனா பீச்சுல பசங்களை வச்சு படம் எடுத்த இயக்குனரின் புதுப் படத்துல களவாணி நடிகரும், டி.வி.தொகுப்பாளரும் சேர்ந்து நடிக்கிறாங்க. படம்தான் காமெடியே தவிர திருச்சியில படப்பிடிப்பு நடக்குறப்போ நடந்த விஷங்கள்லாம் ரொம்பவே சீரியசாம். படத்துல நடிக்கிற சில்க் சாயல் கொண்ட நடிகையோட யார் ரொம்ப அன்பா இருக்குறதுங்றதுல பெரிய ரேஸே நடந்துச்சாம். இரண்டு பேரும் மாறி மாறி அன்பு காட்டினதுல நடிகை ஆடிப்போயிட்டாராம். இயக்குனரு கடமையே கண்ணா இருக்க, இவிங்க அலம்பல்தான் தாங்க முடியலையாம். இரண்டு பேரோட அன்பு பிடியில சிக்காம இருக்க நடிகை பட்ட அவஸ்தையை யூனிட் காரங்க கதை கதையா சொல்றாங்க.