ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ப்ரியமான மணி நடிகை என்னதான் முட்டி மோதினாலும் தமிழில் மட்டும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை தேடிய நடிகை இப்போது அதை கண்டுபிடித்திருக்கிறார். அது அவரது தாய்குலம்தான். தாய்குலத்தின் படபட பேச்சும், மற்ற ஹீரோயின்களையும், ஹீரோக்களையும் மட்டம்தட்டி பேசுவதுதான் என்று கண்டுபிடித்திருக்கிறார். அதனால் இப்போது தாய்குலத்தை கழற்றி விட்டுவிட்டாராம். தானே களத்தில் இறங்கி சான்ஸ் தேட ஆரம்பித்து விட்டாராம். அண்மையில் தனக்கு கதை சொல்ல வந்த இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பெங்களூர் வீட்டுக்கே வரவழைத்து கதை கேட்டு விருந்து வைத்து அனுப்பினாராம். விருந்து சாப்பிட்டு திரும்பிய இயக்குனர் பெருமை அடித்துக் கொள்ள இப்போது பலர் பிரியமான மணிக்கு கதை சொல்ல காத்திருக்கிறார்களாம்.