'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருப்பதி பிரசாத படத்தின் கதை என்னுடையது என்று முருங்கைக்காய் இயக்குனர் கோர்ட் படியேற தயாரானார். இவரை எப்படி சமாளிப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உதயமான அரசியல் வாரிசு நடிகர் படத்தை வாங்கிவிட்டார். அவர் முருங்கைக்காய் இயக்குனரை அழைத்து ஒரு கணிசமான தொகையை கொடுத்து "விஷயத்தை இதோடு விட்டுருங்க. டைட்டில்ல மூலக்கதைன்னு உங்க பேரை போட்டுர்றோம்" என்று சொல்லி சமாளித்தார். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக முருங்கைக்காய் இயக்குனர் பெயர் டைட்டிலில் சேர்க்கப்பட்டது. இப்போது படம் கோடிக் கணக்கில் வசூலை கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்தும்தான் தனக்கு கொடுத்த தொகை ரொம்ப சின்னது என்று ஃபீல் பண்ண ஆரம்பித்திருக்கிறாராம் முருங்கைக்காய் இயக்குனர். முழுசா ஒரு கோடி கொடுத்திருங்க என்று இப்போது கேட்க ஆரம்பிச்சிருக்காராம்.