பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கண்ணழகி நடிகை கல்யாணமாகி கார்டன் சிட்டிக்கு வாழப்போனார். ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆனார். ஆனால் இப்போது கணவன் மனைவிக்குள் லடாயாம். கண்ணழகி பெட்டி படுக்கையோடு சென்னை தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டார். கண்ணழகியின் மாஜி நண்பர்கள் சிலர் அவரை கார்டன் சிட்டியில் தனியாக சந்தித்து பேசியதுதான் பிரிவினைக்கு காரணமாம். விரைவிலேயே நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை கண்ணழகி மிதிக்கப் போகிறார் என்கிறார்கள். என்றாலும் கணவனையும், மனைவியையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சில பெருசுங்க இறங்கி இருக்கிறார்களாம்.