'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆந்திராவில் ரியல் எஸ்டேட்டில் கொடி கட்டிப் பறக்கிறார் அந்த 6 உயர நடிகை. ரியல் எஸ்டேட் தொழிலில் 100 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம். இதற்காக ஐதராபாத்தில் கார்பரேட் நிறுவன அலுவலக ரேஞ்சில் ஒரு அலுவலகமும் அமைத்துள்ளாராம். நிலம் தொடர்பான வில்லங்கங்களை பார்க்க, சட்ட ரீதியாக ஆலோசனை சொல்ல, நிலம் வாங்க, விற்க என தனித்தனி நிபுணர்களைக் கொண்ட அலுவலகமாம் அது. வாரம் ஒரு முறை அங்கு விசிட் செய்யும் நடிகை, நாள் முழுவதும் அங்கேயே இருந்து பத்திரங்கள், செக்குகளில் கையெழுத்திட்டு திரும்புகிறாராம். இவர் பிசினசின் பின்னணியில் ஆந்திரத்து முக்கிய அரசியல் புள்ளி ஒருவரும் இருக்கிறாராம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை இப்போது தமிழ்நாட்டிலும் தனது தொழிலை விரிவு படுத்தியிருக்கிறார். அவரின் முக்கிய பார்ட்டனர் அமிலமில்க் நடிகை.