இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
முன்பு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கலையுலகம் பல கலைஞர்களை இழந்தது. காற்றில் கலந்த கலைஞர்கள் வருமாறு:
முதல்வரும், நடிகையுமான செல்வி.ஜெயலலிதா
நடிகர் சோ ராமசாமி
நடிகை கல்பனா
காமெடி நடிகர் குமரிமுத்து
பாடலாசியர் நா.முத்துகுமார்
பாடலாசிரியர் அண்ணாமலை
நடிகர் கே.என்.காளை
இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா
இயக்குனர் சுபாஷ்
தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலம்
நடிகை ஜோதிலட்சுமி
கதாசிரியர், இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம்
நடிகர் கலாபவன் மணி
இயக்குனர் பி.ஆர்.தேவராஜ்
இயக்குனர், நடிகர் பாலு ஆனந்த்
பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்
பழம்பெரும் பாடகி ஆண்டாள்