மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகரான வினோத் குமார், ஜூனியர் என்.டி.ஆர்-பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் உயிரிழந்தார். இத்தகவலறிந்த வருத்தமடைந்த பவன் கல்யாண் திருப்பதியில் உள்ள வினோத் குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பதாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, போலீஸாரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட பவன் கல்யாண், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபோன்று வன்முறையில் ரசிகர்கள் இறங்க வேண்டாம் என்றும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.