துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை, ஒரு பொருட்டாகவே மதிக்காதவர் அஞ்சலி. "எத்தனை பெரிய கிசுகிசு என்றாலும், அதை, இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவேன். வீணாக, மனதில் அசை போட்டு டென்ஷன் ஆகமாட்டேன் என்கிறார்.அவரிடம், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால், "அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்கிறார். "ஆனால், நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது, கிரிக்கெட் வீரர் விராத் கோலி மாதிரி ஆக்டீவாக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்து, வாழ்க்கை துணையாக்கிக் கொள்வேன் என்கிறார்.இப்படி சொல்லும் அஞ்சலிக்கு, தினமும் ஷேவ் செய்து முகத்தை பளிச்சென வைத்துக் கொள்ளும் ஆண்களை பிடிக்காதாம். சிறிய அளவு தாடி வைத்திருப்பவரை தான் பிடிக்குமாம். இந்த தகுதிகள் கொண்டவர் தான், அஞ்சலிக்கு கணவராக முடியுமாம்.