தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒற்றன் படத்தில் "சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா" என்ற பாடலில் கட்டிடத் தொழிலாளர்களின் காமத்தை சொன்ன இளங்கண்ணன் இப்போது அதே கட்டிடத் தொழிலாளர்களின் கஷ்டத்தை சொல்ல ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் "அடித்தளம்". அங்காடித்தெரு மகேஷ்தான் ஹீரோ. ஆருஷி ஹீரோயின். "இந்த உலகத்துலேயே அதிக உடல் உழைப்பை கொடுப்பவன் கட்டிடத் தொழிலாளிதான். ஒரு வீட்டின் ஒவ்வொரு செங்கலையும் பார்த்து பார்த்து கட்டியவன். அதை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு கண்ணீரோடு செல்லும் அந்த வலியை ஆண்டு தோறும் சந்திக்கிறான். கட்டிடத் தொழிலாளர்களைச் -சுரண்டி ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவு செய்கிறேன்" என்கிறார் இளங்கண்ணன்.
கட்டுறது சின்ன வீடுங்களா... பெரிய வீடுங்களா...!!