|
வதந்தி: மீண்டும் இயக்க வருகிறார் ரமேஷ் கண்ணா.
விசாரித்த உண்மை: உண்மைதான்! அஜித் - தேவயானி நடித்த, தொடரும் படத்தை கடைசியாக இயக்கிய ரமேஷ் கண்ணா, அதன் பிறகு, முழுநேர நடிகராகி விட்டார். இந்நிலையில், தற்போது, சூர்யா - நயன்தாராவை கொண்டு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும், ஆதவன் படத்திற்குக் கதை எழுதியுள்ள ரமேஷ் கண்ணா, மீண்டும் தான் படம் இயக்க, ஒரு யூத்ஃபுல் கதையை தயார் செய்துள்ளார். மேலும் அதில், விஜய், அஜித், சூர்யா போன்ற முன் வரிசை நடிகர்கள்தான் நடிக்க வேண்டும் என்று, அவர்களிடம் கதை சொல்லும் படலத்தையும் தொடங்கி விட்டார் ரமேஷ் கண்ணா.
|
| |
|
|