|
வதந்தி: பூ படத்தில் நடித்த பார்வதி, தன் பாணியை மாற்றிக் கொண்டார்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! பூ படத்தில் நடித்த பார்வதி, அதன் பிறகு, ஒரு கன்னட படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில், முத்தக் காட்சியில், குளியல் காட்சியில்... என்று, ஆபாச நடிகையாக உருவெடுத்துள்ளார். "நீங்களா இப்படி?' என்று கேட்டதற்கு, "கதைக்குத் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன்; முத்தம் கொடுக்காத கணவன் - மனைவி, காதலன் - காதலி என்று யாராவது நாட்டில் இருக்கின்றனரா... காதலின் வெளிப்பாடே முத்தம்தானே...' என்று முத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
|
| |
|
|