|
வதந்தி: "மாயாண்டி குடும்பத்தார்' படத்தால், டைரக்டர்களுக்கும், நடிகர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
விசாரித்த உண்மை: உண்மைதான்! அண்மையில் திரைக்கு வந்த, "மாயாண்டி குடும்பத்தார்' படம், பத்து டைரக்டர்கள் நடிக்க, படமாக்கப்பட்டுள்ளது. படமும், பாசத்திற்குரிய கதை என்பதால், மக்கள் மனதில் இடம்பெற்று விட்டது. இதனால், படத்தை இயக்கிய டைரக்டர் உட்பட 11 டைரக்டர்களும், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதுடன், "இனி கோடிக்கணக்கில் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்க கூடாது' என்று வார்த்தை விட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து, "சம்பந்தப்பட்ட டைரக்டர்களின் படத்தில் இனி நடிப்பதில்லை' என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
|
| |
|
|