|
நாடக உலகுக்கு கடந்த 30 ஆண்டுகளாக சேவையாற்றி வருவதை பாராட்டி டி.வி. வரதராஜனுக்கு "நாடக முத்ரா" விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த முத்ரா நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் நல்லி நிறுவனம் சார்பில் சென்டனயில் நாடக திருவிழா நடந்தது. இவ்விழாவின்போது சின்னத்திரை நடிகர் டி.வி.வரதராஜனுக்கு "நாடக முத்ரா" விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டைரக்டர் பாலசந்தர், ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, கூத்தபிரான், ஜெயகுமார், முதல்வன் பக்தா, நாடக ஆசிரியர்கள் பாலி, ராது, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டு வரதராஜனை வாழ்த்தினார்கள்.
|
| |
|
|